என்னவளுக்காக எழுதியதை கூட ,என்னால் அவளுக்கு உணர்த்த முடிய வில்லை. அவளோடு நான் சேராமல் வாழ்ந்தாலும் என் காதல் வெற்றியே அடைந்தது. ஆனால் அவளுக்காக நான் எழுதிய வரிக்கும் உயிர் கொடுக்க ,இந்த தளத்தில் பிரசுக்கிறேன்.
எண்ணங்களை எழுத்தாய் இறக்கிவைப்பதும், காதலில் ஒருவகை சுகமே.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக